மாண்புமிகு சபாநாயகர் அவர்கள் கவனத்திற்கு, ஆம் ஆத்மி கட்சி மூன்று அரசாணைகளை கொண்டு வருகிறோம்.
Views: 2,047 மாண்புமிகு சபாநாயகர் அவர்களுக்கு. அரசு அதிகாரிகள் சரியாக பணி புரிய வில்லை என்று சொன்னது நூறு சதவீதம் உண்மை. தலைமை செயலர் பொறுப்பாக தனது பணியை ஒழுங்காக செய்தால், இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. தங்களது கவனத்திற்கு, மூன்று அரசாணைகளை கொண்டு வருகிறோம். ஒவ்வொரு துறையும், தான் பெறும் புகார்களை 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். தலைமை செயலகத்திற்கு , வந்த புகார்மீது இறுதி முடிவு எடுக்க 7 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். … Continue reading மாண்புமிகு சபாநாயகர் அவர்கள் கவனத்திற்கு, ஆம் ஆத்மி கட்சி மூன்று அரசாணைகளை கொண்டு வருகிறோம்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed